Tuesday 17 July 2018

புறம் பேசாதீர் - வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-7-2018 அன்று மாலை 5  மணியளவில்    நெய்க்காரன் தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில்  பெண்கள் பயான் நடைபெற்றது 

இதில் சகோதரி. சல்மா அவர்கள் " புறம் பேசாதீர் " என்ற தலைப்பிலும் சகோதரி.உமையா அவர்கள் "இணைவைப்பு " என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்