Tuesday 17 July 2018

பொறுமை - மங்கலம்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 13-7-2018அன்று.மைதீன் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான்
நடைபெற்றது 
அதில் சகோதரி ஆபிலா அவர்கள் பொறுமை 
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்