Tuesday 17 July 2018

வினோத் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - ஊத்துக்குளி கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பில் 14/07/2018 அன்று  திருக்குர்ஆன் தமிழாக்கம் தேவை என விரும்பி கோரிக்கை வைத்த பெரியபாளையம் சகோ. வினோத் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.