Sunday 1 April 2018

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 25-03-2018 அன்று Ms நகர் பள்ளியில் பிற மதத்தினை சேர்ந்த குடும்பத்திற்கு இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.  
1- தமிழ் குர்ஆன் 
2- தொழுகை சட்டங்கள் 
3- துவாக்களின் தொகுப்பு 4- மனனம் செய்வோம் 
ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. 
அவர்கள் இஸ்லாத்தினை தங்கள் வாழ்க்கை நெறியாக மாற்றிக்கொண்டார்கள்.
அவர்கள் தங்கள் பெயரினை
சுந்தர்-சுல்தான்
உமா-மர்யம்
பவஸ்ரீ-பாத்திமா
மாற்றிக்கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்