
1- தமிழ் குர்ஆன்
2- தொழுகை சட்டங்கள்
3- துவாக்களின் தொகுப்பு 4- மனனம் செய்வோம்
ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
அவர்கள் இஸ்லாத்தினை தங்கள் வாழ்க்கை நெறியாக மாற்றிக்கொண்டார்கள்.
அவர்கள் தங்கள் பெயரினை
சுந்தர்-சுல்தான்
உமா-மர்யம்
பவஸ்ரீ-பாத்திமா
மாற்றிக்கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்