Sunday 1 April 2018

தர்பியா மற்றும் பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையில் 25:3:18 ஞாயிறு மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு பள்ளியில் ஆண்களுக்கான தர்பியாவும் அதே நேரத்தில் செரங்காடு சாதிக் பாய் வீட்டில் பெண்களுக்கான பயானும் நடைபெற்றது