Sunday 1 April 2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,

 தலைப்பு:கெட்ட தங்குமிடம் 
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.24:3:2018

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது .தலைப்பு:நன்மையின் கூலி சுவர்க்கம் 
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.25:3:2018