Sunday 1 April 2018

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளை சார்பாக  25/03/18 அன்று மாலை 07:00 மணிக்கு PAP நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "நாவைப் பேணுவோம் " எனும் தலைப்பில் சகோதரி சுமையா உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்