Sunday 1 April 2018

ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 25:3:18ஞாயிறு  மஃரிப் தொழுகைக்குப்பின் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: யாசர் அரபாத் அவர்கள் " மார்க்க பணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் " எனும்  தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்