Sunday 1 April 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (25-03-2018 ஞாயிற்றுக்கிழமை) அன்று முஸ்லிம் ஆண்கள் பல பெண்களை மணக்கலாம் என்றால் முஸ்லிம் பெண்கள் பல ஆண்களை மணமுடித்தால் என்ன?

என்ற கேள்விக்கு

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில்

P.ஜைனுல் ஆபிதீன்
அவர்கள் அளித்த பதில் 

பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

_அல்ஹம்து லில்லாஹ்.!