Sunday 1 April 2018

தனிநபர் தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 25/3/2018 அன்று கார்த்திகேயன் என்ற மாற்று மத சகோதரர் அவர்களிடம் தனிநபர் தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் உணர்வு வார இதழ் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.