Sunday 1 April 2018

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையில்24-3-18 சனி அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது ,உரை  சகோ உடுமலை அப்துல்லாஹ், தலைப்பு மனித குல வழிகாட்டி திருக்குரான், அல்ஹம்துலில்லாஹ்