Sunday 1 April 2018

சகோதரர். பிரபு திருக்குர்ஆன் அன்பளிப்பு - உடுமலை கிளை


மனித குல வழிகாட்டி திருகுர்ஆன் ஐ படிக்க ஆர்வமாக உள்ளது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையை தொடர்பு கொண்டு கேட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை சகோதரர். பிரபு அவர்களை 24-03-18- அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை கிளையின் சார்பில் நிர்வாகிகள் அவரின் அலுவலகம் சென்று சந்தித்து அவரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்