Thursday 16 November 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம். m.s.நகர்  கிளையில் 08-11-17 அன்று பிராமனந் என்ற மாற்று மத சகோதரர் அல்லாஹ்வின் கிருபையினால் சத்திய கொள்கையான இஸ்லாத்தை தனது  வாழ்க்கையாக  நெறியாக ஏற்று தனது பெயரை முஹம்மது ரபீக் என மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்