Thursday 16 November 2017

தனிநபர் தாவா = குர்ஆன் வழங்கியது = மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 14-11-2017 அன்று  சரவணன் என்ற மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்