Thursday 16 November 2017

நாளும் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 7-11-2017 (செவ்வாய்ககிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்..........