Thursday 16 November 2017

சமுதாயப்பணி - இந்தியன் நகர் கிளை

05/11/17/ அன்று இந்தியன் நகர் கிளையின் சார்பாக நடைபெற்ற மாபெரும் இஸ்லாமிய தெருமுனை கூட்டத்தில் 

வாசிக்கப்பட்ட  தீர்மான வாசகங்களை

நிகழ்ச்சி முடிவடைந்ததும் 

காவல். உலவுத்துறை அதிகாரிகளிடம் எழுத்து மூலம்மாக பதிவு செய்து தபால் கெடுக்கப்பட்டது

மேலும். வாசிக்கப்பட்ட தீர்மானங்களை
  
அரசு உயர்
 அதிகாரிகளின் பார்வைகளுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக 
07/11/17/ அன்று 

01)இந்தியன் நகர் கிளை 
நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று
 புகார் மனுவாங்கும் அதிகாரியிடம்  மனுகொடுத்து அதை ஆட்சியர் பார்வைக்கு கொன்டு செல்லும் விதம்மாக ஆன்லைனில் பதிவும் செய்துள்ளோம் பதிவு செய்ததிற்கு ஆதாரம்மாக அதனுடைய ரசீது வாங்கியுள்ளோம்
   
மேலும்


02)தினமலர் பத்திரிகை அலுவலகம்



03) தினத் தந்தி பத்திரிகை அலுவலகத்திலும்

 தீர்மானங்களை தபால் மூலம் எழுதி நேரில் சென்று கொடுத்துள்ளோம்

அல்ஹம்துலில்லாஹ்