Thursday 16 November 2017

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,தாராபுரம் கிளை சார்பில் (08-11-17-புதன்)  ஃபஜ்ருக்குப் பிறகு பஞ்சும், நெருப்பும் (Coeducational) என்ற தலைப்பில் சகோ: செய்யது இப்ராஹீம் அவர்கள் பேசிய உரை இன்று நமது மஸ்ஜிதே ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கிமூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்து லில்லாஹ்!