Thursday 16 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்

 1. தாயை கடவுள் என்று சொல்லலாமா?
2. பெற்றோரை வணங்கலாமா ? 
3. கடவுள் படைப்பதை போல் பெற்றோரும் படைக்கின்றனரே? 
4. இதனால் அவர்கள் கடவுள் இல்லையா?


இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
  (07.11.2017) அன்று மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.