Thursday 16 November 2017

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 16-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்கஸஸ் அத்தியாயத்தின் 1 முதல் 15 வரை உள்ள வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்