
குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்
தொடர் : உரையாக -சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கனவை மார்க்கம் எவ்வாறு நம்ப கற்று தந்துள்ளதோ அதன் அடிபடையில் நம்பவேண்டும்
என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)