Thursday 16 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.கனவுகள் பற்றி 
குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக -சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கனவை மார்க்கம் எவ்வாறு நம்ப கற்று தந்துள்ளதோ அதன் அடிபடையில் நம்பவேண்டும்
என்பதனை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)