Thursday 16 November 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,. m.s.நகர்  கிளையில் 09-11-17 அன்று தேவயாணி என்ற மாற்று மத சகோதரி அல்லாஹ்வின் கிருபையினால் சத்திய கொள்கையான இஸ்லாத்தை தனது  வாழ்க்கையாக  நெறியாக ஏற்று தனது பெயரை அஸ்மா என மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்