Thursday 16 November 2017

பயான் ஒலிபரப்பு - தாராபுரம் கிளை

 1.ஒலிபெருக்கி உரை
(06-011-17 திங்கள்) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளையின் சார்பாக 

5 வேளை தொழுகைகள் எதற்காக?

என்ற கேள்விக்கு P.J அவர்கள் பதிலாக ஆற்றிய உரை  மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஃபஜ்ருக்கு பிறகு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்!

2. ஒலிபெருக்கி பிரச்சாரம்

(07-011-17 செவ்வாய்) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளையின் சார்பாக 

(தாயத்து விற்றும்; மல்லித் ஓதியும்) இணை கற்பிக்கின்ற இமாமை பின்பற்றி தொழலாமா ?

என்ற கேள்விக்கு P.J அவர்கள் பதிலாக ஆற்றிய உரை  மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஃபஜ்ருக்கு பிறகு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்!