Thursday 16 November 2017

மதரஸா குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கியது - இந்தியன் நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று பூமலூர் புதிய மதரஸா குழந்தைகளுக்கு துஆ களின்தொகுப்பு புத்தகம் _ 04 nos,துஆ மணனம் புத்தகம் 05 nos,பரிசாக கொடுக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்