Thursday 16 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,கனவுகள் பற்றி  குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 

தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  ,தொடர் : உரையாக -சகோ. முஹம்மது தவ்ஃபீக் நபி(ஸல்) அவர்களை 
கனவில் கானமுடியுமா என்பதனை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)