Monday 27 November 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 24/11/17 அன்று சகோதரர் ஹரி அவர்கள் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்று கொன்டார்.அவர் தாவா சென்டர் செல்ல விரும்புவதால் அதற்கான கிளை ஒப்புதல் கடிதம் மாவட்ட அனுமதிகாக எழுதப்பட்டது. அவர்க்கு இஸ்லாம் குறித்த புத்தகங்களும் வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்