Monday 27 November 2017

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 24/11/2017/ அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மவ்லீதுக்கு எதிராக நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி என்ற தலைப்பில் புகாரி ஹதீஸ் எண் 3445 எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்