Monday 27 November 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 24-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு

இம்ரான் வசனங்கள்-27-30- படித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்