Monday 27 November 2017

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 12.11.2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் 2 இடங்களில் நடைபெற்றது. அதில் சகோ. இம்ரான் அவர்கள் இஸ்லாம் கூறும் போதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.


அல்ஹம்துலில்லாஹ்...