Monday 27 November 2017

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18/11/2017/ அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றதி இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்