Monday 27 November 2017

மர்கஸில் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  25-11-2017 அன்று மக்ரிப்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " மவ்லிது ஓர் இணைவைப்பு " என்ற தலை

ப்பில் உரையாற்றினார்.
 அல்ஹம்துலில்லாஹ்