Monday 27 November 2017

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,

செரங்காடு கிளையின் சார்பாக 24/11/2017/ அன்று ஃபஜ்ருக்குப் பிறகு சிந்தனை துளிகள் என்ற தலைப்பில்  எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்