Monday 27 November 2017

மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளை சார்பாக

12:11:17  அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் நபிகளாரின் எளிமைவாழ்க்கை என்ற தலைப்பிலும்   அபூபக்கர் சித்தீக் ஸஆதி
அவர்கள் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் உறைநிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.