Monday 27 November 2017

பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-11-2017 அன்று(வியாழக்கிழமை) சகோ. மணி அவர்களுக்கு 

 1)திருக்குர்ஆன் தமிழாக்கம்
2)மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
3)மாமனிதர் நபிகள் நாயகம்
ஆகிய புத்தகங்கள் வழங்கி தாஃவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............