Monday 27 November 2017

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பில் 25:11:17சனி
மஃரிப் தொழுகைக்குப்பின்  தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் சகோ:
ஷஜ்ஜாத் அவர்கள்  தொழுகைக்காக காத்திருத்தல் எனும்
தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்