Monday 27 November 2017

மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/11/2017/ அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  மதரஸா மேன்மை படுத்துவதற்கு பள்ளியில் மார்க்க கல்வி கற்கும் மாணவ.மாணவிகளின் பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து பேரன்ஸ் மீட்டிங்  நடைபெற்றது,மதரஸா மேம் படுவதற்கு சம்பந்தமான ஆலோசனை நிர்வாகத்தின் சார்பாக  அவர்களுக்கு வழங்ப்பட்டது ,மேலும்  இஸ்லாத்தின் பார்வையில் குழைந்தைகள் வளர்ப்பு என்ற தலைப்பில்  சகோதரர்  -அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் குழைந்தகளை எப்படி    வளர்க்க வேண்டும் என்பதனை  பற்றி விளக்கம்மளித்து உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/11/2017/ அன்று மஃரீப் தொழுகைக்குப்பின் பள்ளியில் மார்க்க கல்வி பயிலும் மாணவ ,மாணவிகளுக்கு 
இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  
துஆகளின் தொகுப்பு-புத்தகம்  : 30 nos,
துஆ மணனம் புத்தகம்   :17 nos,பரிசாக வழங்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்