Monday 27 November 2017

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி     

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர்   கிளையின் சார்பாக 12-11-17அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது 
தலைப்பு-தவ்ஹீத்வாதிகளின் பண்புகள்
பேச்சாளார்-சகோ.சதாம்உசேன் அவர்கள்
            இந்த நிகழ்ச்சியில் திரளான ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில்   சொல்லபட்ட செய்திகளிலுருந்து கேள்விகள் கேட்கபட்டு பதில் சொன்ன சகோதரருக்கு கிளையின் சார்பாக பரிசுகள் வழங்கபட்டன.அல்ஹம்துலில்லாஹ்