Monday 27 November 2017

பெற்றோர் சந்திப்பு மற்றும் தர்பியா நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/11/2017 

அன்று அஸர்  தொழுகைக்குபின் 

பூமலூர் மதரஸாவில் மார்க்க கல்வி கற்கும் 
மாணவ : மாணவிகளின்
பெற்றோர்களை அழைத்து மதரஸா சம்பந்தமான மீட்டிங் பயான்  நடைபெற்றது

சகோ 
அபூபக்கர் சித்திக் ஸஆதி

இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு

என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறகு சிறிது நேரம் இஸ்லாம் சம்பந்தமான 
கேள்விகளுக்கு 

பதில் : உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)