Monday 27 November 2017

திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் m.s.நகர் கிளையில் 12-11-17 அன்று
ஆண்களுக்காக  திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா

 இரண்டாவது வாரமாக காலை 10 மணி முதல் 12 வரை நடைபெற்றது.
இந்த பயிற்சியில் அருகிலுள்ள கிளையைச்சார்ந்த சகோரர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்: சகோ.பஷீர் அலி அவர்கள்.