Thursday 18 October 2018

MS நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *ms நகர் கிளை* சார்பாக 17-10-2018 அன்று கிருஸ்துவ சகோதரர் ஒருவர் MS நகர் மர்கஸ்சில் தூய மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாம் பற்றிய கூடுதல் விளக்கங்களை மாவட்ட செயலாளர். ஜாகிர் அப்பாஸ் அவர்கள் வழங்கி மனிதனுக்கேற்ற மார்க்கம்" எனும் புத்தகத்தையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்