Thursday 18 October 2018

சிந்திக்கத்தூண்டும் திருக்குர்ஆன் _மங்கலம்கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 17-10-2018அன்று மங்கலம் புருகாடு பகுதியில் நடைபெற்றது 

அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் சிந்திக்கத்தூண்டும் திருக்குர்ஆன்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்  
அல்ஹம்துலில்லாஹ்