Monday 13 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி  கிளையின் சார்பாக 10-06-2016   அன்று ரமலான் இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ:தவ்ஃபிக்  அவர்கள்  "திருமறை குர்ஆனின் அற்புதங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....