Wednesday 19 July 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக 02/07/2017 (ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் நேதாஜி நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ: ராஜா நேஹா (திருப்பூர் ) அவர்கள்  "இறைவனின் நெருக்கத்தை அடைவது எப்படி? "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.