Tuesday 8 May 2018

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -05-05- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-119-120- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்