Tuesday 8 May 2018

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 04-05-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.
(வசனம்:- 2 : 185* )

அல்ஹம்துலில்லாஹ்.