Tuesday 8 May 2018

புக்கிலி பாளையம் பகுதியில் பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 2-5-2018 அன்று புக்கிலி பாளையம் பகுதியில்   12 பிறமத சகோதர, சகோதரிகளை சந்தித்து 

திருக்குரான் முரண்பாடுகளற்ற இறைவேதம் நோட்டீஸ் மற்றும் மனிதனுக்கு 
ஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்