Wednesday 8 January 2014

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ மங்கலம் கோல்டன் டவர் கிளை மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 07-01-2014 அன்று  இந்தியன் நகரில் இரண்டு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. 


இதில் சகோதரர்  பிலால் மற்றும் யாசர் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.