Sunday 15 March 2015

பிறமத சகோதரர்.கருப்புசாமி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று கருப்புசாமி     என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது