Sunday 15 March 2015

புறம் _பெரிய தோட்டம் கிளைபெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 13.03.2015 அன்று, பெரியத்தோட்டம்   பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் " புறம் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இறுதியில் கேட்கபட்ட கேள்விக்கு பதில் சொன்ன 3 நபர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்....