Sunday 15 March 2015

பிறமத சகோதரர். அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு , இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது