Sunday 15 March 2015

மது வினால் ஏற்படும் தீமைகள்- ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம்.ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக,15/3/15 ஞாயிறு அன்று மஃரிபுக்கு பிறகு ஜின்னாமைதானம் என்ற பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ:sm ஆஸம் misc, அவர்கள் மது வினால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.